WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

இஸ்ரேல் தேசம் உருவானது எப்படி ?

சங்கீதம்
105 அதிகாரம்
1. கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

2. அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

3. அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

4. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

5. அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

6. அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

7. அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

8. ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,

9. அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.

10. அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

11. உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

12. அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.

13. அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.

14. அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:

15. நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.

16. அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவு கோலை முற்றிலும் முறித்தார்.

17. அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.

18. அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.

19. கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.

20. ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.

21. தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,

22. அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.

23. அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.

24. அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.

25. தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

26. தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.

27. இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.

28. அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.

29. அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.

30. அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

31. அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.

32. அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.

33. அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.

34. அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

35. அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.

36. அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.

37. அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.

38. எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.

39. அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.

40. கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.

41. கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.

42. அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

43. தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி,

44. தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

45. அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின்பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

Share:

இஸ்ரேல் தேசம் உருவானது எப்படி ?

சங்கீதம்
105 அதிகாரம்
1. கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

2. அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

3. அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

4. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

5. அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

6. அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

7. அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

8. ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,

9. அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.

10. அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

11. உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

12. அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.

13. அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.

14. அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:

15. நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.

16. அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவு கோலை முற்றிலும் முறித்தார்.

17. அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.

18. அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.

19. கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.

20. ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.

21. தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,

22. அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.

23. அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.

24. அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.

25. தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

26. தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.

27. இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.

28. அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.

29. அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.

30. அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

31. அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.

32. அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.

33. அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.

34. அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

35. அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.

36. அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.

37. அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.

38. எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.

39. அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.

40. கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.

41. கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.

42. அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

43. தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி,

44. தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

45. அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின்பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

Share:

நீ என் மகன் நான் உனது தகப்பன்

என் அன்பு மகனே ஏன் கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன் என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக மற்றும் உங்களில் பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும் நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள் மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன் நான் உனது தகப்பன் எனவே தான் நான் உனக்காக அனைத்து பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் . நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில் இருந்து விடுதலை அளிக்க முடியாது. வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும். நான் நியாயம் தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன். எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .
Share:

நீ என் மகன் நான் உனது தகப்பன்

என் அன்பு மகனே ஏன் கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன் என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக மற்றும் உங்களில் பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும் நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள் மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன் நான் உனது தகப்பன் எனவே தான் நான் உனக்காக அனைத்து பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் . நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில் இருந்து விடுதலை அளிக்க முடியாது. வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும். நான் நியாயம் தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன். எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .
Share:

எருசலேமிலிருந்து சிறுவர்கள்


Share:

எருசலேமிலிருந்து சிறுவர்கள்


Share:

ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து செய்த அதிசயங்கள்

சகோதரர் அனீஃப் சாலமோன் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த மகத்தான அற்புதங்களை குறித்து அவர் சொல்லும் அற்புத சாட்சி.
Share:

ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து செய்த அதிசயங்கள்

சகோதரர் அனீஃப் சாலமோன் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த மகத்தான அற்புதங்களை குறித்து அவர் சொல்லும் அற்புத சாட்சி.
Share:

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 10


Share:

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 10


Share:

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர்?

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர் 15 வயதை உடைய  போலியான முக நூல் கணக்கை ஆரம்பித்து இந்த கணக்கின்  ஊடாக 3 சிறுமிகளை தொடர்பு  கொண்டு இதனை அவர்களது  பெறோருக்கு தெரியபடுத்தி  4 நாட்கள் அவர்களுடன் போலியான முக நூல் கணக்கின்  ஊடாக  தொடர்பில் இருந்து  இன்று அவர்களை நேரடியாக சந்தித்து உண்மையை உணர்த்த படுகிறது இந்த காணொளி பலருக்கு உண்மையை உணர்த்தவும்  விழிபுணர்வு ஏற்படுத்தவும் உதவும் காணொளி பாருங்கள் உங்கள் பிள்ளைகளை  இப்படிபட்ட காமுகர்கள்ளிடம் இருந்து பாது காருங்கள் 

இது  தொடர்பான இன்னொரு பதிவு
மோபைல் போனை பார்த்தால் 13 வயது மகள் விபச்சாரி என்பது புரிந்தது: தந்தையின் திடுக்கிடும்
Share:

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர்?

காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர் 15 வயதை உடைய  போலியான முக நூல் கணக்கை ஆரம்பித்து இந்த கணக்கின்  ஊடாக 3 சிறுமிகளை தொடர்பு  கொண்டு இதனை அவர்களது  பெறோருக்கு தெரியபடுத்தி  4 நாட்கள் அவர்களுடன் போலியான முக நூல் கணக்கின்  ஊடாக  தொடர்பில் இருந்து  இன்று அவர்களை நேரடியாக சந்தித்து உண்மையை உணர்த்த படுகிறது இந்த காணொளி பலருக்கு உண்மையை உணர்த்தவும்  விழிபுணர்வு ஏற்படுத்தவும் உதவும் காணொளி பாருங்கள் உங்கள் பிள்ளைகளை  இப்படிபட்ட காமுகர்கள்ளிடம் இருந்து பாது காருங்கள் 

இது  தொடர்பான இன்னொரு பதிவு
மோபைல் போனை பார்த்தால் 13 வயது மகள் விபச்சாரி என்பது புரிந்தது: தந்தையின் திடுக்கிடும்
Share:

வரபோகும் மூன்று மாற்றங்கள்

வரபோகும் மூன்று மாற்றங்கள் 
Share:

வரபோகும் மூன்று மாற்றங்கள்

வரபோகும் மூன்று மாற்றங்கள் 
Share:

விடுதலை

விடுதலை வாலிபருக்கான சிறப்பு நிகழ்ச்சி 
Share:

விடுதலை

விடுதலை வாலிபருக்கான சிறப்பு நிகழ்ச்சி 
Share:

Domain Name பரிசகாக தந்த தமிழ் களஞ்சியம் திரட்டிக்கு மனமார்ந்த நன்றி

வணக்கம் என் இனிய வாசகர்களுக்கு,

எனது  வலைபூவிற்க்கு Domain Name பரிசாக கிடைத்துள்ளது. இன்றில்  இருந்து http://www.tamounaku.com/ எனும் பெயரில் எனது வலைப்பூ செயல்படும் என்பதை மகிழ்ச்சியூடன் தெரிவித்து கொள்கிறேன் .அனத்துக்கும் மேலாக இந்த பரிசு கிடைக்க கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி  டொமைன்  பரிசகாக தந்த தமிழ் களஞ்சியம் திரட்டிக்கு. எமது வாசகர்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  அத்துடன் இந்த Domain  எனது வலிப்பூவில் இணைக்க  தொழில்நுட்ப உதவி செய்த திரு சக்திதாசன் அவர்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நீங்கள் வலைப்பூ வைத்து உள்ளீர்களா? உங்களுக்கும் இந்த பரிசு கண்டிப்பாக கிடைக்கும். பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி நீங்களும் Apply செய்யுங்கள்.

தமிழ் களஞ்சியம் திரட்டி வழங்கும் அதிரடி Domain  பரிசு திருவிழா!

நமது தமிழ் களஞ்சியம் திரட்டி பதிவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து புதிய வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக சிறந்த பதிவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி வருகிறது. அதனை பின்தொடரும் வகையில் இந்த அதிரடி domain பரிசு திருவிழா.

பல வலைப்பதிவர்கள் தங்களின் வலைப்பதிவுக்கு Domain Name பதிவு செய்யாமல் Blogger கொடுக்கும் இலவச பெயரையே வைத்துள்ளார்கள். இதனால் அவர்களின் வலைப்பதிவு உடனடியாக Google, Yahoo, Bing போன்ற தேடல்களில் கிடைப்பதில்லை. இதனால் வலைப்பதிவு பலரை எளிதில் சென்றடைவதில்லை. Domain Name பதிவு செய்யப்பட்ட வலைப்பதிவானது எளிதில் தேடல்களில் கிடைப்பதுடன் உங்களின் வலைப்பதிவின் அடையாளமாகவும் இருக்கும்.

Domain Name இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் தமிழ் களஞ்சியம் திரட்டி பதிவர்களுக்கு Domain Name பரிசாக ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே உங்களுக்கு Domain Name தேவையெனில் admin@tamilkalanchiyam.com என்ற மின்னஞ்சலுக்கு,

உங்கள் பெயர் :

உங்களின் தளத்தின் பெயர் :

உங்களின் ஈமெயில் முகவரி:

பூர்த்தி செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
-------------------------------------


நிபந்தனைகள்:
1. நீங்கள் தமிழ் வலைப்பதிவு வைத்திருக்க வேண்டும்.
2. தமிழ் களஞ்சியம் திரட்டியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
3. பரிசாக Domain Name ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் Renew செய்துக் கொள்ள வேண்டும்.
4. Domain Name .in என்பதில் மட்டுமே வழங்கப்படும்.
5. உங்களுக்குத் தேவையான பெயர் .in - ல் available ஆக இருக்க வேண்டும்.
6. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Domain Names மட்டுமே வழங்கப்படும். எனவே முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
7. ஒரு உறுபினருக்கு அதிகபட்சமாக 2 Domain மேல் பரிசாக தரப்பட மாட்டது.
8. இச்சலுகை குறுகிய காலத்திருக்கு மற்றும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே, எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும். ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் இந்த வாய்ப்பு முடிவடைகிறது.
---------------------------------------
பதிவர்களுக்கு தமிழ் களஞ்சியம் திரட்டி புதுப் புது வசதிகளையும் சலுகைகளையும் எப்போதும் வழங்கி கொண்டே இருக்கும்.
தமிழ் களஞ்சியம் திரட்டிக்கு உங்களின் ஆதரவு என்றும் தேவை.
நன்றி.
மேலும் விவரங்களுக்கு - www.tamilkalanchiyam.com

Share:

Domain Name பரிசகாக தந்த தமிழ் களஞ்சியம் திரட்டிக்கு மனமார்ந்த நன்றி

வணக்கம் என் இனிய வாசகர்களுக்கு,

எனது  வலைபூவிற்க்கு Domain Name பரிசாக கிடைத்துள்ளது. இன்றில்  இருந்து http://www.tamounaku.com/ எனும் பெயரில் எனது வலைப்பூ செயல்படும் என்பதை மகிழ்ச்சியூடன் தெரிவித்து கொள்கிறேன் .அனத்துக்கும் மேலாக இந்த பரிசு கிடைக்க கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி  டொமைன்  பரிசகாக தந்த தமிழ் களஞ்சியம் திரட்டிக்கு. எமது வாசகர்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  அத்துடன் இந்த Domain  எனது வலிப்பூவில் இணைக்க  தொழில்நுட்ப உதவி செய்த திரு சக்திதாசன் அவர்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நீங்கள் வலைப்பூ வைத்து உள்ளீர்களா? உங்களுக்கும் இந்த பரிசு கண்டிப்பாக கிடைக்கும். பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி நீங்களும் Apply செய்யுங்கள்.

தமிழ் களஞ்சியம் திரட்டி வழங்கும் அதிரடி Domain  பரிசு திருவிழா!

நமது தமிழ் களஞ்சியம் திரட்டி பதிவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து புதிய வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக சிறந்த பதிவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி வருகிறது. அதனை பின்தொடரும் வகையில் இந்த அதிரடி domain பரிசு திருவிழா.

பல வலைப்பதிவர்கள் தங்களின் வலைப்பதிவுக்கு Domain Name பதிவு செய்யாமல் Blogger கொடுக்கும் இலவச பெயரையே வைத்துள்ளார்கள். இதனால் அவர்களின் வலைப்பதிவு உடனடியாக Google, Yahoo, Bing போன்ற தேடல்களில் கிடைப்பதில்லை. இதனால் வலைப்பதிவு பலரை எளிதில் சென்றடைவதில்லை. Domain Name பதிவு செய்யப்பட்ட வலைப்பதிவானது எளிதில் தேடல்களில் கிடைப்பதுடன் உங்களின் வலைப்பதிவின் அடையாளமாகவும் இருக்கும்.

Domain Name இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் தமிழ் களஞ்சியம் திரட்டி பதிவர்களுக்கு Domain Name பரிசாக ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே உங்களுக்கு Domain Name தேவையெனில் admin@tamilkalanchiyam.com என்ற மின்னஞ்சலுக்கு,

உங்கள் பெயர் :

உங்களின் தளத்தின் பெயர் :

உங்களின் ஈமெயில் முகவரி:

பூர்த்தி செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
-------------------------------------


நிபந்தனைகள்:
1. நீங்கள் தமிழ் வலைப்பதிவு வைத்திருக்க வேண்டும்.
2. தமிழ் களஞ்சியம் திரட்டியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
3. பரிசாக Domain Name ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் Renew செய்துக் கொள்ள வேண்டும்.
4. Domain Name .in என்பதில் மட்டுமே வழங்கப்படும்.
5. உங்களுக்குத் தேவையான பெயர் .in - ல் available ஆக இருக்க வேண்டும்.
6. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Domain Names மட்டுமே வழங்கப்படும். எனவே முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
7. ஒரு உறுபினருக்கு அதிகபட்சமாக 2 Domain மேல் பரிசாக தரப்பட மாட்டது.
8. இச்சலுகை குறுகிய காலத்திருக்கு மற்றும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே, எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும். ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் இந்த வாய்ப்பு முடிவடைகிறது.
---------------------------------------
பதிவர்களுக்கு தமிழ் களஞ்சியம் திரட்டி புதுப் புது வசதிகளையும் சலுகைகளையும் எப்போதும் வழங்கி கொண்டே இருக்கும்.
தமிழ் களஞ்சியம் திரட்டிக்கு உங்களின் ஆதரவு என்றும் தேவை.
நன்றி.
மேலும் விவரங்களுக்கு - www.tamilkalanchiyam.com

Share:

இந்தியாவுக்காக நான் எழும்ப வேண்டுமே


இந்தியாவுக்காக  நான் எழும்ப  வேண்டுமே
இரவும் பகலுமாய் நான் புலம்ப  வேண்டுமே 
Share:

இந்தியாவுக்காக நான் எழும்ப வேண்டுமே


இந்தியாவுக்காக  நான் எழும்ப  வேண்டுமே
இரவும் பகலுமாய் நான் புலம்ப  வேண்டுமே 
Share:

இயேசு ஜீவிக்கிறார் song

 இயேசு ஜீவிக்கிறார் 

Share:

இயேசு ஜீவிக்கிறார் song

 இயேசு ஜீவிக்கிறார் 

Share:

Dr : Paul Dhinakaran sing Songs


Share:

Dr : Paul Dhinakaran sing Songs


Share:

இஸ்ரவேலும் இறுதி காலமும்

இறுதி காலதில் இஸ்ரவேலில் நடக்கும் மாற்றம்
Share:

இஸ்ரவேலும் இறுதி காலமும்

இறுதி காலதில் இஸ்ரவேலில் நடக்கும் மாற்றம்
Share:

நோவாவும் இயேசுவும்

நோவா காலத்தில் வந்த பெரு வெள்ளம்
Share:

நோவாவும் இயேசுவும்

நோவா காலத்தில் வந்த பெரு வெள்ளம்
Share:

மோபைல் போனை பார்த்தால் 13 வயது மகள் விபச்சாரி என்பது புரிந்தது: தந்தையின் திடுக்கிடும்..


சீனாவில் நடந்த TV நிகழ்ச்சி ஒன்றில் , ஒரு தந்தை கதறி அழுத விதம் அனைவரையும் மனம் உருகச் செய்துள்ளது. மகள் குளிக்கச் சென்றவேளை எதேட்சையாக அவளவு மோபைல் போனை எடுத்துப் பார்த்தால் அங்கே பல எஸ்.எம்.எஸ் இருந்துள்ளது. அதில் அந்த 13 வயதுச் சிறுமி , நான் ஒரு ராத்திரிக்கு 3,000 (சீன நாட்டு காசு) கேட்டேன் அவர் தருவாரா என்று கேட்க்க. இல்லை இல்லை எப்படி தருவார் ? நீ ஒரு ராத்திரிக்கு படுக்க 2,000 வாங்கும் விடையம் எனது பாசுக்கு தெரியும். ஆகையால் நீ 2000 வாங்கிக் கொண்டு அவரோடு உறவு கொள் என்று , விபச்சார கும்பல் தலைவன் ரெக்ஸ் போட்டுள்ளான்.
இதனை வாசித்த தந்தை அதிர்ந்து போனார் ... என்ன நடக்கிறது என்று மகளிடம் கேட்டால். ஆம் எனக்கு பணம் தேவை. நான் அதனால் இந்த தொழிலில் இறங்கிவிட்டேன் என்று அவர் சற்றும் கூசாமல் சொல்லியுள்ளார். இதனை என்னல் எப்படி தாங்கிக் கொள்ள முடியும் என்று கேட்டு அந்த தந்தை கதறி அழுதுள்ளார். சிறுவர்களையும் , சிறுமிகளையும் செக்ஸ் அடிமைகளாக்கி அவர்களை வைத்து காசு சம்பாதிக்கும் கூட்டம் அதிகமாக இருக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்
எச்சரிக்கை  சாத்தனின்  குறி சிறு குழந்தைகள் 
Share:

மோபைல் போனை பார்த்தால் 13 வயது மகள் விபச்சாரி என்பது புரிந்தது: தந்தையின் திடுக்கிடும்..


சீனாவில் நடந்த TV நிகழ்ச்சி ஒன்றில் , ஒரு தந்தை கதறி அழுத விதம் அனைவரையும் மனம் உருகச் செய்துள்ளது. மகள் குளிக்கச் சென்றவேளை எதேட்சையாக அவளவு மோபைல் போனை எடுத்துப் பார்த்தால் அங்கே பல எஸ்.எம்.எஸ் இருந்துள்ளது. அதில் அந்த 13 வயதுச் சிறுமி , நான் ஒரு ராத்திரிக்கு 3,000 (சீன நாட்டு காசு) கேட்டேன் அவர் தருவாரா என்று கேட்க்க. இல்லை இல்லை எப்படி தருவார் ? நீ ஒரு ராத்திரிக்கு படுக்க 2,000 வாங்கும் விடையம் எனது பாசுக்கு தெரியும். ஆகையால் நீ 2000 வாங்கிக் கொண்டு அவரோடு உறவு கொள் என்று , விபச்சார கும்பல் தலைவன் ரெக்ஸ் போட்டுள்ளான்.
இதனை வாசித்த தந்தை அதிர்ந்து போனார் ... என்ன நடக்கிறது என்று மகளிடம் கேட்டால். ஆம் எனக்கு பணம் தேவை. நான் அதனால் இந்த தொழிலில் இறங்கிவிட்டேன் என்று அவர் சற்றும் கூசாமல் சொல்லியுள்ளார். இதனை என்னல் எப்படி தாங்கிக் கொள்ள முடியும் என்று கேட்டு அந்த தந்தை கதறி அழுதுள்ளார். சிறுவர்களையும் , சிறுமிகளையும் செக்ஸ் அடிமைகளாக்கி அவர்களை வைத்து காசு சம்பாதிக்கும் கூட்டம் அதிகமாக இருக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்
எச்சரிக்கை  சாத்தனின்  குறி சிறு குழந்தைகள் 
Share:

சிலுவை நாதர் இயேசுவின் Song

சிலுவை நாதர் இயேசுவின்  Song 

Share:

சிலுவை நாதர் இயேசுவின் Song

சிலுவை நாதர் இயேசுவின்  Song 

Share:

ஓரின சேர்க்கையாளரின் குறி சிறு குழந்தைகள்

ஓரின சேர்க்கையாளரின் குறி சிறு குழந்தைகள்  
Share:

ஓரின சேர்க்கையாளரின் குறி சிறு குழந்தைகள்

ஓரின சேர்க்கையாளரின் குறி சிறு குழந்தைகள்  
Share:

வெள்ளைக்காரன் தமிழ் பேசினால்

தமிழ் மக்களுக்கு வெள்ளைக்காரன் தமிழ் பேசினால் அவர்களுக்கு உடனே ஒரு பரவசம் அத்துடன் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு .இந்த விஷத்தை வைத்து தமது மதத்தை பரப்ப வெள்ளைகாரருக்கு தமிழ் கற்பித்து  புலம் பெயர் நாடுகளில் யெகோவாவின்சாட்சிகள் .தமிழர் அதிகமாக உலாவும் பகுதிகளில் தமிழ் பேசும் வெள்ளைகாரர்களை வைத்து  தமது மதத்தை கச்சிதமாக பரப்பி வருகின்றனர்.

யார் இந்த யெகோவாவின்சாட்சிகள் ? இவர்களது உபதேசம் சரியானதா ? இவர்கள் யாருக்கு ஊழியம் செய்கின்றனர் ? இவர்களது தந்திரம் என்ன?  இந்த காணொளியில் தெளிவான தீர்கதரிசன உள்ளது 
Share:

வெள்ளைக்காரன் தமிழ் பேசினால்

தமிழ் மக்களுக்கு வெள்ளைக்காரன் தமிழ் பேசினால் அவர்களுக்கு உடனே ஒரு பரவசம் அத்துடன் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு .இந்த விஷத்தை வைத்து தமது மதத்தை பரப்ப வெள்ளைகாரருக்கு தமிழ் கற்பித்து  புலம் பெயர் நாடுகளில் யெகோவாவின்சாட்சிகள் .தமிழர் அதிகமாக உலாவும் பகுதிகளில் தமிழ் பேசும் வெள்ளைகாரர்களை வைத்து  தமது மதத்தை கச்சிதமாக பரப்பி வருகின்றனர்.

யார் இந்த யெகோவாவின்சாட்சிகள் ? இவர்களது உபதேசம் சரியானதா ? இவர்கள் யாருக்கு ஊழியம் செய்கின்றனர் ? இவர்களது தந்திரம் என்ன?  இந்த காணொளியில் தெளிவான தீர்கதரிசன உள்ளது 
Share:

Popular Posts

Blog Archive

Blog Archive